பிப்ரவரி 24 , 2022 உக்ரைன் தலைநகர் கீவ், விடியற்காலை நாலு மணி இருபத்தைந்து நிமிடங்கள், மைத்ரேயியின் ஆழ்ந்த தூக்கம் நொடியில் கலைந்து , கட்டிலில் இருந்து கீழே தள்ளப்பட்டாள். அவள் அறையில் தன் வாழ்நாளில் இதுவரை காணாத அதிர்வையும், கேளாத உரத்த சத்தத்தையும் கேட்டு மிரண்டு போனாள் மைத்ரேயி. “இட்ஸ் என் எர்த் குவேக்!!!”என்று அவள் கட்டிலிற்கு அடியில் புகுந்து கொள்ள முயன்ற போது அறைக் கதவை உதைத்து உள்ளே பாய்ந்தாள் ஜெசி! “ ரஷ்யாContinue reading “தீது போய் நன்று வா! – உக்ரைனிலிருந்து மைத்ரேயி”
